முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2025 செப்டம்பர் மாத இதழில்....

சமீபத்திய இடுகைகள்

புத்தக கண்காட்சி நடத்தி மகிழும் அரசு... நூல் நிலையங்களை பராமரித்திட முயலுமா?

                புத்தம்  என்பது  ஒரு தேசத்தின் பண்பாடு , நாகரீகம், வரலாறு ,கலாச்சாரம். போன்றவற்றை ஒரு தலைமுறையிடமீருந்து அடுத்த தலைமுறைக்கு எடுததுச்சொல்லும்  பேராற்றல் புத்தகம்  வாசீப்பிற்கு உண்டு நவீன விஞ்ஞானத்தின்  வளர்ச்சி   புத்தக வாசிப்பில் உண்டானது தளர்ச்சி      இந்த நிலைமாற்ற  அரசு எடுத்த முயற்சி...தொடர்ந்து  ஆண்டு தோறும் நாம் காணும் புத்தககண்காட்சி அறிஞர்களின்  சிறப்பான உரை - கலைநிகழ்ச்சிகள் - கவிஞர்களின் கருத்தாக்கம் - மாணவ மாணவியர்களிடம் புதிய உற்சாகத்தை. ஏற்படுத்துகிறது என்னும் உண்மை  ஒருபுறமிருக்க...மாவட்டம்தோறும்- கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களும்- புத்தகங்களும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றிய சந்தேகங்கள் ஏற்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊர்.  இந்த ஊர்  கல்வி- -விவசாயம் - வியாபாரம் இவற்றில் முன்னேறி வரும்  பகுதியாகும். இந்த ஊரின் பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது தமிழக அரசு நூ...

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...