புத்தம் என்பது ஒரு தேசத்தின் பண்பாடு , நாகரீகம், வரலாறு ,கலாச்சாரம். போன்றவற்றை ஒரு தலைமுறையிடமீருந்து அடுத்த தலைமுறைக்கு எடுததுச்சொல்லும் பேராற்றல் புத்தகம் வாசீப்பிற்கு உண்டு நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சி புத்தக வாசிப்பில் உண்டானது தளர்ச்சி இந்த நிலைமாற்ற அரசு எடுத்த முயற்சி...தொடர்ந்து ஆண்டு தோறும் நாம் காணும் புத்தககண்காட்சி அறிஞர்களின் சிறப்பான உரை - கலைநிகழ்ச்சிகள் - கவிஞர்களின் கருத்தாக்கம் - மாணவ மாணவியர்களிடம் புதிய உற்சாகத்தை. ஏற்படுத்துகிறது என்னும் உண்மை ஒருபுறமிருக்க...மாவட்டம்தோறும்- கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களும்- புத்தகங்களும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றிய சந்தேகங்கள் ஏற்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊர். இந்த ஊர் கல்வி- -விவசாயம் - வியாபாரம் இவற்றில் முன்னேறி வரும் பகுதியாகும். இந்த ஊரின் பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது தமிழக அரசு நூ...