முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக கண்காட்சி நடத்தி மகிழும் அரசு... நூல் நிலையங்களை பராமரித்திட முயலுமா?

 
 


 
 
 
 


 
 
புத்தம்  என்பது  ஒரு தேசத்தின் பண்பாடு , நாகரீகம், வரலாறு ,கலாச்சாரம். போன்றவற்றை ஒரு தலைமுறையிடமீருந்து அடுத்த தலைமுறைக்கு எடுததுச்சொல்லும்  பேராற்றல் புத்தகம்  வாசீப்பிற்கு உண்டு

நவீன விஞ்ஞானத்தின்  வளர்ச்சி   புத்தக வாசிப்பில் உண்டானது தளர்ச்சி      இந்த நிலைமாற்ற  அரசு எடுத்த முயற்சி...தொடர்ந்து  ஆண்டு தோறும் நாம் காணும் புத்தககண்காட்சி

அறிஞர்களின்  சிறப்பான உரை - கலைநிகழ்ச்சிகள் - கவிஞர்களின் கருத்தாக்கம் - மாணவ மாணவியர்களிடம் புதிய உற்சாகத்தை. ஏற்படுத்துகிறது என்னும் உண்மை  ஒருபுறமிருக்க...மாவட்டம்தோறும்- கிராமங்கள் தோறும் உள்ள நூலகங்களும்- புத்தகங்களும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றிய சந்தேகங்கள் ஏற்படுகிறது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊர்.  இந்த ஊர்  கல்வி- -விவசாயம் - வியாபாரம் இவற்றில் முன்னேறி வரும்  பகுதியாகும். இந்த ஊரின் பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது தமிழக அரசு நூலகம்.

 இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன் பெற்றோர் அனேகம் பேர். மேலும்  இந்த நூலகத்தின் வாசகர்கள் அரசு பணிகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றி வருபவர்களும், பணி ஓய்வு பெற்று வந்தவர்களும் அனேகம்

இவ்வாறு பல சிறப்புகளுடன் மக்களுக்கு பயன்பட்டு வந்த  ஏரல் பகுதியில்நூலகத்தின் இனறைய நிலையை இந்த  கானணோளியில்  பார்த்தால் தெரியும்.
                  
                              


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

        கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.   இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது    இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.    மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்   வடக்கு மாவ...

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.  3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...