கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக 750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.
இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ் நிறுவனத்தலைவரும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் - கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் - கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.
மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு... கோவை தெற்கு மாவட்ட தலைவர் R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர் Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்
வடக்கு
மாவட்ட செயலாளர் திரு. சுப்பிரமணியன். - வடக்கு மாவட்ட பொருளாளர் சிவராஜ்.
- கௌரவ ஆலோசகர் திரு .M சந்திரசேகர். மாவட்ட இளைஞர் அணி தலைவர்
S.கார்த்திகேயன்.-இளைஞர்அணி செயலாளர் திரு .
மதன் குமார் .- இளைஞர் அணி திரு. முருகேசன். மாவட்ட மகளிர்அணி தலைவி ப்ரியா. - மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி.
மற்றும் சிறப்பு விருந்தினர்கோஸ்மா சங்கதலைவர் திரு. A.சுரேஷ் குமார் . பொருளாளர் R.R. ராஜா திரு ஆம்ஸ் டூல் கண்ணன் - கொசிமா சங்க நிர்வாகிகள் திரு மதிவாணன் - திரு. சுஜித் திரு. ரியல்டெக் குமார்.மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் . பொதுச்செயலாளர் சாமி என்ற ரத்தினம்- துணை தலைவர் அப்துல் மஜித் - .இணைசெயலர் மாரிமுத்து.-
திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் - மண்டல தலைவர் ரவிச்சந்திரன். மண்டல செயலர் மணி.மண்டலஇளைஞர் அணி தலைவர் sky.சிவக்குமார். அணிதிருப்பூர்மண்டல நிருபர் தாஸ்.மண்டல கமாண்டோ முருகன்.- சென்னை மண்டல நிருபர் ராஜ்குமார் - மண்டல செயலர் அபுதாகிர் தஞ்சை மாவட்ட செயலர் ஆரோக்கியராஜ் மதுரை வடக்கு மாவட்ட நிருபர்.மணி அமிர்த குமார்.கோவை அவைத் தலைவர் .. ஜெயராம்லிங்கம். -
தர்மபுரி மாவட்டத் தலைவர் விஸ்வா .ரவி.திருப்பூர் மாவட்டத் செயலர் சுப்பிரமணி.மற்றும் ஈரோடு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்
இவ்விழாவில் திருப்பூர் மாவட்ட தலைவர் கதிரவன். கோவை மாவட்டத் தலைவர் ராஜா அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி நினைவு பரிசும் மாவட்டம் சார்பாக நன்கொடையும் வழங்கபட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக