முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் கழகத்தின் "19ஆவது தேசிய மாநாடு"நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

 கழக செய்தி

 கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் அவர்களின் இல்ல திருமண விழா

 




 மனித உரிமைகள் கழகத்தின் 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 7.7.2025  அன்று  பண்ருட்டி திருவதிகையில் நடைபெற்ற கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன் இல்ல திருமண விழாவில்  

மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர்/தேசிய தலைவர் டாக்டர் சுந்தர் அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள்  கலந்து கொண்டு   மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

   பின்னர் மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி நிர்வாகிகளை  சந்தித்து 19ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடத்துவது குறித்து  கலந்துரையாடல் செய்தார். மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


 

         தேசியத் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களை புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜெ. தனாளன் மற்றும் பொருளாளர் கமல் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வடக்கு பகுதி மாநில செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மஞ்சினி அவர்கள் மனித உரிமை மீறல் குறித்து பேசினார் நகர செயலாளர் தியாகராஜன்,கிழக்கு மாநில செயலாளர் சுரேஷ்,மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பெரியசாமி மாநில புரவலர்கள் மூர்த்தி,தங்கராசு, அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரமேஷ், மற்றும் உறுப்பினர்கள் உத்ரகுமாரன், மணிவண்ணன், சண்முகம்,சிவா, ஆகியோர்  கலந்து கொண்டு புதுச்சேரியில் நடைபெறும் மாநாடு நோக்கம் குறித்தும் மாநாட்டு குழு அமைப்பு சம்பந்தமாகவும்தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

 



மேலும் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்  ஜெ. தனாளன் பிறந்தநாள் விழாவை தேசிய தலைவர் சுந்தர் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக கொண்டாடினர்கள்.

 நிகழ்ச்சியை வடக்கு மாநில செயலாளர் மணிகண்டன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நகர செயலாளர். தியாகராஜன் நன்றி கூறி நிறைவு செய்தார்

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

        கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.   இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது    இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.    மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்   வடக்கு மாவ...

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.  3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...