முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்த்துக்கள்

                                                          

                                                                             பிறந்த நாள்   வாழ்த்துக்கள்

நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர் 16வகையான செல்வங்களை பெற்று இன்புற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் தலைவர் மனித உரிமைகள் கழகம்   

தலைவரை தொடர்ந்து... வாழ்த்தும்  மனித உரிமைகள் கழக சொந்தங்கள்


நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள்
பிறந்த நாளில் அன்னதானம் ‌வழங்கி சிறப்பிக்கப்பட்டது


*******************************************************************************

                                                                           பிறந்த நாள்   வாழ்த்துக்கள்

நமது கழகத்தின் திருவள்ளுர் மாவட்ட தலைவர் நீண்ட காலம் தலைவர் ஆகிய என்னோடு பொது சேவையில் செவ்வனே பணியாற்றி வரும்  திரு. இருதையராஜ் அவர்கள் பதினாறு வகையான செல்வங்களை பெற்று இன்புற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன் .தலைவர்  மனித உரிமைகள் கழகம்

 தலைவரை தொடர்ந்து... வாழ்த்தும்  மனித உரிமைகள் கழக சொந்தங்கள்

**********************************************************************************-

                                                                             பிறந்த நாள்   வாழ்த்துக்கள்

19.7.2025அன்று பிறந்த நாள் கண்ட அன்பு சகோதரர்  ஹுயூமன்  ரைட்ஸ் டுடே சென்னை மண்டல நிருபர் Dr.ராஜ்குமார் பதினாறு வகையான செல்வங்களை பெற்று ‌நீடோடி வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன் : தலைவர் மனித உரிமைகள் கழகம் மற்றும் கழக சொந்தங்கள் அனைவரும் வாழ்த்துங்கள்‌‌

************************************************************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

        கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது.   இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது    இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.    மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்   வடக்கு மாவ...

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.  3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...