நமது இந்திய திரு நாட்டின் முன்னால்; ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு நாளில் மனித உரிமை கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் S.சுந்தர் அவர்களின் அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் இணைந்து களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் அப்துல் கலாம் அவர்களின் உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதில் மாவட்ட நிர்வாகிகள் Mசங்கரன் S மாடசாமி M.நாகராஜன் N. முகம்மது முகைதீன் M.முகம்மது ரபீக் மணி ஜமால் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஹீயூமன் ரைட்ஸ் டுடே நியூஸ் டி.என்அன்போடு வரவேற்கிறது